nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: March 2009
http://nilamagal-nila.blogspot.com/2009_03_01_archive.html
நிலாமகள். Mar 24, 2009. தேர்தல் வந்தாச்சு. இங்கே பெயரளவில் மட்டுமே. குடியரசு. தனிமனித சுதந்திரமும். அடிப்படை உரிமைகளும். கூறுபோட்டு விற்கப்படுகின்றன. ஒரு ஓட்டு ரூபாய் 1000/-. இலவச இணைப்பாக. பிரியாணிப் பொட்டலம். முன் பதிவிற்கு. இப்போதே முந்துங்கள். இடுகையிட்டது nila. 1 கருத்துரைகள். லேபிள்கள்: தேர்தல். Mar 16, 2009. புத்தம் வளர்த்த பூமி. புத்தம். யுத்தக்களமாய். இரத்தக்காவு. வாங்கிக். கொண்டிருக்கிறது. சாவிற்கு. ஒத்திகை. பார்க்க. பதுங்கு. குழிகள். மேடைகளாகின்றன. சுதந்திர. நாடுகளில். மட்டுமே. Mar 1, 2009.
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: December 2010
http://nilamagal-nila.blogspot.com/2010_12_01_archive.html
நிலாமகள். Dec 15, 2010. மீண்டும் வருகிறேன். உட்சூழல். வெற்றிடமாய். வெளிச்சூழல் வேற்றிடமாய். தமிழ்ச்சூழல் தேடி. எழுதாகவிதைக்கு. சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு. மீண்டும். பாரதியையும் பாவேந்தனையும். பாட்டுடைத்தலைவனாய். பாடிய கவியனைத்தும். காணாமற் போனதுபோல். என் தமிழும் எனைவிட்டு. கொஞ்சம் கொஞ்சமாய். எழுதியெழுதி கிழித்துப்போட்ட. காகிதங்களில். ஒன்றிரண்டு மிஞ்சியிருப்பினும். என் தமிழ் எனைவிட்டு. போகாதிருந்திருக்கும். உகரம் இகரம். குறுக்கம் எச்சம். அணி, விகுதி. யாப்பு அலங்காரம் என. மறந்துபோய்.
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: இரவின் காதலி-2
http://nilamagal-nila.blogspot.com/2015/06/2.html
நிலாமகள். Jun 25, 2015. இரவின் காதலி-2. நினைவுகளின் பிரதிபலிப்பாய். இரவின் பெருமூச்சுகள். தூக்கத்தை முத்தமிட்டு. ஒத்தி வைக்கின்றன. இதுதான் சாக்கென்று. சலனமற்ற இருளின். அகங்கார ஆலிங்கணம். மீண்டு்ம் மீண்டும். நிகழ்ந்தேறுகிறது. வியத்தல் விணை. விட்ட இடத்தினின்று. புனராவர்த்தம் செய்வது. முடியாது தொடர. ஆர்பரிப்பு அமைதியாகி. ஆழிப்பேரலையாகும் நேரம். வைகறை வந்ததும். விட்டொழித்துச் சென்றுவிட்டது. இறவாமல் பிறவாமல். எனை ஆட்கொள்ள. இறைவனை வேண்டவில்லை. இருளிடம் மட்டும். வேண்டுகிறேன்! ஊமைக்கனவுகள்.
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: August 2009
http://nilamagal-nila.blogspot.com/2009_08_01_archive.html
நிலாமகள். Aug 20, 2009. உள்ளுறையும் கடல். அனுப்பப்படாத குறுஞ்செய்திகளால். நிரம்பிக்கிடக்கிறது அலைபேசி. எழுதித் தீராத சொற்களுக்காகக். காத்திருக்கின்றன மின்னஞ்சல்கள். உலர்ந்து போன. முடிக்கப்படாத கவிதைகள். கொட்டப்படாத உணர்வுகளோடு. அழுத்திக்கொண்டிருக்கும் பிரியம். வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது. பசுவின் வலி காக்கைக்குப். புரிய நியாயமில்லை. சின்ன சின்ன சீண்டல்களுக்கும். செல்ல ஊடல்களுக்குமான. ஏக்கங்களையும். வெளிப்படுத்தப்படாத. உணர்வுகளையும் ஆழ. மௌனம் காக்கிறேன். என் நினைவுகள். Aug 13, 2009. வாழ்...என்...
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: October 2012
http://nilamagal-nila.blogspot.com/2012_10_01_archive.html
நிலாமகள். Oct 18, 2012. கைகோர்த்த கனவுகள். மீண்டும் மீண்டும். படித்துவிட்டு. நாணுகிறேன். முதல் கடிதத்தின். வரிகளை மடித்தபடி. தினமும் எண்ணிக்கையில். நாள் ஒன்று குறைகிறது. கனவுகளை விகிதாசார முறையில். நனவாக்கியபடி. தோழி செல்லமாய். சலித்துக்கொள்கிறாள். இன்னும் இருபது நாட்கள். எனை பொறுக்க வேண்டுமென. அதரங்களின் ஓரத்தில். தொக்கி நிற்கும் சிரிப்பே. சொல்லிடுமாம். என் மூளை உலாவ சென்றிருப்பதை. நித்தமும் பரிகசிகிறாள். ஏதேனும் சொல்லிச்சொல்லி. இதோ அதோ என்று. நெருங்கியும். இடுகையிட்டது nila. Subscribe to: Posts (Atom).
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: February 2010
http://nilamagal-nila.blogspot.com/2010_02_01_archive.html
நிலாமகள். Feb 23, 2010. நினைவுகளுக்கு மௌனாஞ்சலி. கடந்த காலத்திற்குள். தொலைந்து போன நினைவுகளைத் தேடியே. பேருந்து பயணங்கள் அனைத்தும். அலுத்துப் போன இயந்திர வாழ்வில். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகின்றன. கடந்த காலத்தின் நினைவுகளும். அதில் நிறைந்திருந்த குழந்தைத்தனமும். சுருங்கிப்போன நாட்களால். ஏதோ ஒரு பேருந்து பயணத்தில். எழுதப்படாத நாட்குறிப்புகளுக்குள். சில நிகழ்வுகள் மட்டும் கைகாட்டி செல்கின்றன. பெயர் மறந்து போன. பால்ய கால நண்பனும். என் நினைவுகளும். இடுகையிட்டது nila. Subscribe to: Posts (Atom).
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: February 2011
http://nilamagal-nila.blogspot.com/2011_02_01_archive.html
நிலாமகள். Feb 22, 2011. நீயற்ற பொழுதுகள். பின்னோக்கி முன்னோக்கி. எங்கெங்கோ ஓடி அலைந்தும். கடைசியில் உன் முகம் நோக்கிடவே. கூடடைகின்றன உனக்கான. என் நினைவுகள். இடைவெளி தண்டனையில். கணக்கிடுவதிலேயே. கடந்து போகும் நாட்கள். உன் வெட்கச் சிரிப்பின். நினைவுகளில். ஒற்றை நொடிப்பொழுது. கோடிட்டுப்போகும் புன்னகை. ஒவ்வொரு முறையும். நீ உன் காதல் சொல்கையில். கண்ணோரம் துளிர்த்து நிற்கும். கண்ணீர்த்துளி. நீயின்றி எனைப் பார்க்கையில். கடற்கரை மணலும். ஆற்றங்கரைக் காற்றும். அத்தனையும். உன்னுடன். Feb 1, 2011. ஏதோ எனக்...
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: June 2009
http://nilamagal-nila.blogspot.com/2009_06_01_archive.html
நிலாமகள். Jun 20, 2009. கண்ணோடு கனாக்காலம். உன்னைப் பற்றிய கனவுகள் மட்டும். கலர்ப்படம் காட்டுகின்றன. செக்கர் வானமாய் சிவந்து விடுகின்றன. கன்னங்கள். அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன். உன்னிடம் கூறுவதற்காக. தெருவில் விளையாடும். புசு புசு. நாயக்குட்டியிலிருந்து. புதிதாய்க் கேட்ட பாடலின் வரிகள் வரை. ஆனால் உன்னிடம் பேசும்போது மட்டும். பேச்சிழந்து தவிக்கிறேன். குரங்கு தானடா நீ. உன்னைப் பற்றி நினைப்பதை. பிடிவாதமாய் நிறுத்தினாலும். தாவி வந்து மனதுள். இனிய இம்சை தான். கனவுகளும். Subscribe to: Posts (Atom).
nilamagal-nila.blogspot.com
நிலாமகள்: May 2009
http://nilamagal-nila.blogspot.com/2009_05_01_archive.html
நிலாமகள். May 27, 2009. என்னை மிகவும் சிந்திக்க வைத்த கேள்வி. தலைப்பை படிச்சதும் என்னவோ ஏதோனு நினைச்சுடதிங்க. ரொம்ப சில்லியான கேள்வியத்தான் கேட்க போறேன். இடுகையிட்டது nila. 13 கருத்துரைகள். Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. பேசுவோம். என்னை மிகவும் சிந்திக்க வைத்த கேள்வி.