rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: October 2013
http://rasipanneerselvan.blogspot.com/2013_10_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Monday, 7 October 2013. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உடனடிச் சாத்தியம் மிக்க ஒரு முன்மொழிவு. வங்கி பரிமாற்றுச்சீட்டு முறை ( BANK TRANSFER STATEMENT) BTS முறை. முறையின் படி கீழ்கண்டவற்றை வாங்கும்போதும் விற்கும்போதும் நேரடி பணப் பட்டுவாடா முற்றிலும...வீடு வீட்டுமனை மற்றும் நிலம். தொழிற்சாலை வணிகவளாகம் தியேட்டர் கடைகள் மற்றும் பண்ணைகள். ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள். BANK TRANSFER STATEMENT - - BTS முறை - - விளக்கம். வங்கி பரிமா...தமிழĮ...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: July 2015
http://rasipanneerselvan.blogspot.com/2015_07_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Sunday, 19 July 2015. டாக்டர் அம்பேத்கரின் இந்திய அரசியலை தீர்மானித்த பேருரைகள். ந்தியா ஒரு படிநிலை சமத்துவமின்மையை சமுக அடிப்படையாக கொண்ட நாடு . தன்தலையில் இன்னொருவன் நிற்பதை அனுமதித்துக் கொண்டே இன்னொருவனின். தலையில் தான் நிற்பதில் சுகம் காணுகிற முழுக்கவும் ஏற்றத்தாழ்வுகளால். நெய்யப்பட்ட கட்டமைப்பு கொண்ட நாடு . சட்டம் . வகுப்பு வாத பிரச்சினைகள் வகுப்பு வாரி விக&#...கோரும் கோரிக்கைகளாக மாறியதற...இந்த காரணங்களுக்கெல&#...இழையிலும்...தினம் -ஐர...சிந...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: May 2012
http://rasipanneerselvan.blogspot.com/2012_05_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Thursday, 3 May 2012. Jkpo;ehL Kw;Nghf;F vOj;jhsh; fiyQh;fs; rq;fk; (Myq;Fb fpis- GJf;Nfhl;il khtl;lk; jkpo;ehL )[Piy 2008y; elj;jpa fiy ,yf;fpa ,utpy; ehd; thrpj;j ftpij. Ehd;F thh;j;ij koiy Ngrp. Ehq;fs; elf;f Muk;gpj;jNghjpy;. Cdf;Fs; jpzpj;J cl;fhuitj;jhh;fs;. ClNd vq;fs; tha;fisf; fol;b. IgfSf;Fs; itj;Jf;nfhz;Nlhk;. CdJ fl;lisg;gb. D;Dk; gyNgh; tha;fis. NtspNa vLf;fNtapy;iy. VLj;jth; tha;fSk;. Gj;jfq;fshy; ief;fg;gl;bUe;jd. Mikjpj;jtk; gof;fpdha;.
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: எண்பதுகளில் எனது கவிதைகள்-5
http://rasipanneerselvan.blogspot.com/2011/12/5.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Friday, 16 December 2011. எண்பதுகளில் எனது கவிதைகள்-5. பறையின் சித்திரங்கள். 1 இடிகளின் முழக்கம். திசையெல்லாம் அதிர்கிறது. அனலில் காய்ச்சிய பறை . 2 உயிரற்றுக். கிடக்கிறது. கழட்டிப் போடப்பட்ட. பறையின் தோல் . 3 இருந்த இசையை. விசைதான் வெளிக்காட்டியது. தோலிலும் கம்பிலும் . எவ்வளவு வலிமை. இந்த ஒப்பாரிக்கு. பறையோடு இயைகிறதே! 5 தொண்டையைக் கனைத்து. சரிசெய்துகொள்கிறது ஊதி. சீவாளிகளை மாற்றி மாற்றி . தானும் அழுகிறது. Labels: கவிதைகள். PUDUKKOTTAI, TAMILNADU, India.
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: September 2014
http://rasipanneerselvan.blogspot.com/2014_09_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Sunday, 7 September 2014. வனம்மாள் - அழகிய பெரியவன். 0 சிறுகதை. 8220;மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா! 8220;புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா? 8221; ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு. 8220;தாயே பொறுக்கணும். நீ யாரு? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது? அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக...வெட்டினவங்களுக்கு நீ தண...இருங்கடி இருங்க...சம்மன் வந்...ஒன்...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: September 2013
http://rasipanneerselvan.blogspot.com/2013_09_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Monday, 9 September 2013. இச்சாதாரி அரவங்கள். 1)பச்சை இருள் அப்பிக்கிடக்குமொரு. பகல் காட்டில். உச்சித்துளைகளின் வழியாய். சொரியும் சூரியனில். நனைந்தபடி கிடக்கிறேன் நிர்வாணியாய்…. எழுந்து நின்றாடி இயங்கி முயங்கும். இச்சாதாரி அரவங்களின் அரவம். சிற்றலகு பிளந்து நாத்துடிக்கும். பிஞ்சுக் குஞ்சுகளின் கீச்சொலி நீங்காது. இரைசேர்க்கும் பெண் புள். குட்டிகளைத் தன்னோடு ஒட்டிக்கொண்டு. வளைத்ததில் சிதறி பின். என் நிர்வாணத்தை. ஊரே திரண்டது . Subscribe to: Posts (Atom).
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: October 2014
http://rasipanneerselvan.blogspot.com/2014_10_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Sunday, 26 October 2014. இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி. இருளாண்டித் தேவர் எழுந்தார். 8220;யோவ். குருசாமித் தேவரே. எட்டி நடங்க.”. ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது. சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார். 8220;கந்தையாத்தேவரே. செருப்பு சத்தம்.”. கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார். 8216;நேய் படுத்திருக்கு.”. வேல்கம்பை கையில் எடுத்த...8216;ம்மே. ம்மேய்...முத்துத்...சுந்...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: April 2012
http://rasipanneerselvan.blogspot.com/2012_04_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Sunday, 15 April 2012. சாமியாடி. தினமலர் வாரமலர் சிறுகதைப்போட்டியில். முதலிடம் பெற்ற கதை. அக்டோபர் 1994 ). சாமியாடி பெரமய்யா என்றாலே எல்லாவற்றையும் மீறிய ஒரு மரியாதை சுத்து பத்து அத்தனை கிராம மக்களுக்கும் உண்டு. பூவனப்பட்டியில் அய்யனாருக்கு குதிரையெடுப்பு செய்ய தேதி வைத்தாயிற்று. அதற்கு குதிரைகள் செய்வதற்காக தட்டுத் தாம்பூலத்துடன் அச்...8216;டீ’ சாப்பிடலாம் குமார். நண்பன் கூப்பிட ‘சுருக்’ க...குமார் ரோட்டிலே...கோயிலுக்கு...8220;ப் பயல...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: September 2012
http://rasipanneerselvan.blogspot.com/2012_09_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Sunday, 23 September 2012. துணை உறுப்புகள். கண்களை மேசையின் மேல் வைத்தேன். காலத்தை அதன் அருகிலேயே வைத்தேன். ஒன்றை ஒன்று தொட்டுவிடாதபடி. சட்டையை தொங்க விட்டபோது. எழுத்துகள் கொட்டி உருண்டோடின. வாயையும் காதுகளையும். உணவு மேசையில் வைத்து விட்டு. உண்டு முடித்தேன். வெளியில் மீண்டும் கிளம்புகையில். வாகனத்தின் கீழ் சிக்கிக்கிடந்த. என் கால்களை. செல்ல நாய் கடித்துக்கொண்டிருந்தது. வரிசையான கட்டிடங்களோடும். அமர்ந்தேன். என் மனம் . Labels: கவிதைகள். தமிழ்...
rasipanneerselvan.blogspot.com
ராசி.பன்னீர்செல்வன்: June 2013
http://rasipanneerselvan.blogspot.com/2013_06_01_archive.html
ராசி.பன்னீர்செல்வன். பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள். Wednesday, 19 June 2013. எனது முகநூல் பக்கங்கள். 1 இருண் ட காலமா? 2004 ல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்குவதற்காக. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத துறையால். ஆதாரமாக கொள்ளப்பட்ட. தமிழ் நூல்கள் 41. பத்துப்பாட்டு -10. எட்டுத்தொகை -8. பதினெண் கீழ்கணக்கு - 18. பெருங்காப்பியம் - 2. சிலப்பதிகாரம் ,மணிமேகலை ). தொல்காப்பியம் - 1. முத்தொள்ளாயிரம் - 1. புறப்பொருள் வெண்பாமாலை - 1. றோம் . 2 மகாப் பேறு. மகப்பேற்றிற்காக பதவி...மகப்பேற்றி...1942ல் வ&...